- வேலூர்
- மாவட்ட கே.வி
- குப்பம்
- கெம்மங்குப்பம்
- கே.வி
- குப்பம் மாவட்டம்
- கலெக்டர்
- கீதா
- வேலூர் மாவட்டம் கே.வி
வேலூர்: வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அடுத்த கெம்மங்குப்பத்தில் அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய வேலி அகற்றப்பட்டது. கே.வி.குப்பம் வட்டாட்சியர் கீதா தலைமையிலான அதிகாரிகள் சர்ச்சைக்குரிய தீண்டாமை வேலியை அகற்றினர். அரசு இடத்தில் தீண்டாமை வேலி அமைக்கப்பட்டதாக வந்த புகாரின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
The post வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய தீண்டாமை வேலி அகற்றம்..!! appeared first on Dinakaran.