×

உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனையை அதிகரிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். நடமாடும் காய்கறி அங்காடிகள் வாயிலாக நகரப் பகுதிகளில் காய்கறி விற்பனை மேற்கொள்ளப்படும். நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் பருப்பு விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post உழவர் சந்தைகளில் காய்கறி விற்பனையை அதிகரிக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mueller ,G.K. Stalin ,Chennai ,MC ,Tamil Nadu ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர்...