×

300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார்.

The post 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை விரிவுப்படுத்தப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister BC ,G.K. Stalin ,Chennai ,Chief Minister ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...