×

வேங்கைவயல் விவகாரம்: 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் மனு

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் மனு அளித்துள்ளனர். இதுவரை 21 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரித்துள்ள நிலையில் மேலும் 4 பேருக்கு எடுக்க மனு அளிக்கப்பட்டுள்ளது.

 

The post வேங்கைவயல் விவகாரம்: 4 சிறுவர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீசார் மனு appeared first on Dinakaran.

Tags : Vengayvayal affair ,CPCID police ,Pudukkottai ,Vengaivayal ,Bengal ,
× RELATED திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி...