செங்கல்பட்டு: செங்கல்பட்டு பாமக நிர்வாகி நாகராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். அஜய் என்பவரை போலீஸ் துப்பாக்கியால் சுட்டு பிடித்ததை அடுத்து, படாளத்தில் கார்த்திக் என்பவரையும் போலீஸ் கைது செய்தது.
The post செங்கல்பட்டு பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது..!! appeared first on Dinakaran.
