×

தமிழகத்தில் அதிகபட்சமாக அரியலூரில் 6 செ.மீ. மழைப் பதிவு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக அரியலூரில் 6 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர் அம்முண்டி, ராணிப்பேட்டை வாலாஜாபேட்டை, செங்கல்பட்டு மதுராந்தகத்தில் தலா 5 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது.

 

The post தமிழகத்தில் அதிகபட்சமாக அரியலூரில் 6 செ.மீ. மழைப் பதிவு: சென்னை வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ariyalur ,Tamil Nadu ,Chennai Meteorological Centre ,Chennai ,Chennai Meteorological Survey Centre ,Vellore Ammundi ,
× RELATED சித்தேரி கரையை சமூக விரோதிகள் உடைப்பு:...