×

புகைபிடிக்கும் காட்சி தொடர்பாக நடிகர் தனுஷ் மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: புகைபிடிக்கும் காட்சி தொடர்பாக நடிகர் தனுஷ் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 2014-ல் வெளியான வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் புகைப்பிடிக்கும் காட்சியில் எச்சரிக்கை வாசகம் இல்லை என பொது சுகாதாரத்துறை இயக்குனர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

The post புகைபிடிக்கும் காட்சி தொடர்பாக நடிகர் தனுஷ் மீதான வழக்கு ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Dhandush ,Chennai High Court ,Chennai ,Danush ,
× RELATED பொய் தகவல்களை கூறி வாரிசுரிமை சான்று...