×

செங்கல்பட்டில் பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்..!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக் கோரி உறவினர்கள், பாமகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

The post செங்கல்பட்டில் பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்..! appeared first on Dinakaran.

Tags : Bamakam ,Chengalpat Chengalpattu ,Chengalpattu ,Bamaka ,Chengalputt ,Bamakal ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...