×

நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய நடைப்பயிற்சியைத் தொடங்கினார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தருமபுரி: ‘நடப்போம் நலம் பெறுவோம்’ எனும் நோக்கில், பொதுமக்கள் உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில், 8 கி.மீ தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்வதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நடைப்பயிற்சியைத் தொடங்கினார்.

The post நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காகத் தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய நடைப்பயிற்சியைத் தொடங்கினார் அமைச்சர் மா. சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Tags : Minister ,Maa ,Suframanian ,DARUMAPURI ,Mae ,Superamanian ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...