×

ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 நாட்களுக்கு முன்பு இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 மீனவர்களை கைது செய்ததோடு 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். 13 மீனவர்களை கைது செய்து இலங்கை கடற்படையினர் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Tags : lankan navy ,Sri Lankan Navy ,Nedundivu ,Rameswaram ,Sri Lanka Navy ,
× RELATED இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3 படகு ஓட்டுநர்கள் விடுதலை