திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி 90 லட்சம் பறித்தவர் கைது செய்யப்பட்டார். ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை மாற்றினால் கமிஷன் தருவதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.90 லட்சம் பணம் பறிக்கப்பட்டது. மோசடியில் ஈடுபட்ட சக்திவேல் என்பவரை எரியோடு போலீஸ் கைது செய்து 746 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
The post திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றி தருவதாக கூறி 90 லட்சம் பறித்தவர் கைது..!! appeared first on Dinakaran.