×

பல்லடம் அருகே விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் 20 நாய்கள் உயிரிழந்ததாக புகார்..!!

சென்னை: பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சியில் விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் நாய்கள் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. விஷம் கலந்த உணவை உட்கொண்ட 20க்கும் மேற்ட்ட தெருநாய்கள் உயிரிழந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தெரு நாய்களுக்கு வைத்த உணவை உட்கொண்ட வளர்ப்பு நாய்களும் உயிரிழந்ததாக பல்லடம் போலீசில் மக்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர்.

The post பல்லடம் அருகே விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் 20 நாய்கள் உயிரிழந்ததாக புகார்..!! appeared first on Dinakaran.

Tags : Palladam ,Chennai ,Karaipudur panchayat ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை