×

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள கிராமத்தில் தீண்டாமை வேலியை அகற்ற கோட்டாட்சியர் உத்தரவு..!!

வேலூர்: வேலூர் அம்வாதம் கே.வி.குப்பம் அருகே கெம்மங்குப்பம் கிராமத்தில் தீண்டாமை வேலியை அகற்ற கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் ஒரு தரப்பினர் சட்ட விரோதமாக வேலி அமைத்ததாக புகார் எழுந்தது. மற்றொரு தரப்பினர் கோட்டாட்சியர் வெங்கட்ராமனிடம் அளித்த புகாரையடுத்து வேலியை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள கிராமத்தில் தீண்டாமை வேலியை அகற்ற கோட்டாட்சியர் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Vellore District K. ,CV Kotatsier ,Tandantham ,Kubbam Vellore ,Vellore Amwadam ,K. CV ,Kotadasheer ,Thendaam ,Kemmanguppam ,Kuppam ,CV ,Kottatsier ,Kubbam ,Dinakaran ,
× RELATED உரிய சிகிச்சை அளிக்காததால்...