- வேலூர் மாவட்டம் கே.
- சிவி கோட்டாசியர்
- தானந்தம்
- குப்பம் வேலூர்
- வேலூர் ஆம்வதம்
- கே. CV
- கோதாச்சீயர்
- தெண்டவம்
- கெம்மங்குப்பம்
- குப்பம்
- சுயவிவரம்
- கோட்டாசியர்
- குப்பம்
- தின மலர்
வேலூர்: வேலூர் அம்வாதம் கே.வி.குப்பம் அருகே கெம்மங்குப்பம் கிராமத்தில் தீண்டாமை வேலியை அகற்ற கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தில் ஒரு தரப்பினர் சட்ட விரோதமாக வேலி அமைத்ததாக புகார் எழுந்தது. மற்றொரு தரப்பினர் கோட்டாட்சியர் வெங்கட்ராமனிடம் அளித்த புகாரையடுத்து வேலியை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி, இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
The post வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள கிராமத்தில் தீண்டாமை வேலியை அகற்ற கோட்டாட்சியர் உத்தரவு..!! appeared first on Dinakaran.