×

இலங்கை கடல் பகுதியில் கரை ஒதுங்கிய இந்திய இழுவைக் கப்பல் பணியாளர்கள் 9 பேரை விடுவித்தது இலங்கை அரசு..!!

கொழும்பு: இலங்கை கடல் பகுதியில் கரை ஒதுங்கிய இந்திய இழுவைக் கப்பல் பணியாளர்கள் 9 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்திய இழுவைக் கப்பல் பணியாளர்கள் 9 பேரை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு விடுவித்தது. நேற்று இன்ஜின் பழுது காரணமாக இழுவைக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் கரை ஒதுங்கியது. கப்பலை மீட்கும் வரை பணியாளர்கள் கப்பலை விட்டு வெளியே வரவேண்டாம் என்று இந்திய துணை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

The post இலங்கை கடல் பகுதியில் கரை ஒதுங்கிய இந்திய இழுவைக் கப்பல் பணியாளர்கள் 9 பேரை விடுவித்தது இலங்கை அரசு..!! appeared first on Dinakaran.

Tags : Sri Lankan government ,Colombo ,
× RELATED நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரம்...