×

சென்னையில் செல்போன் பறிப்பின்போது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸ் விளக்கம்

சென்னை: சென்னையில் செல்போன் பறிப்பின்போது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. இந்திராநகரில் ரயில் நின்று புறப்படும்போது இளம்பெண்ணிடம் கொள்ளையர்கள் செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்த இளம்பெண் ப்ரீத்தியின் செல்போன் ரூ.2000-க்கு விற்கப்பட்டதாக குற்றவாளிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். செல்போன் பறிப்பில் ஈடுபட்ட விக்னேஷ், மணிமாறன் ஆகியோரை கைது செய்து விசாரித்தபோது, குற்றத்தை ஒப்புக்கொண்டனர் என்று ரயில்வே போலீஸ் விளக்கம் அளித்திருக்கிறது.

The post சென்னையில் செல்போன் பறிப்பின்போது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீஸ் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Railway police ,Chennai ,Indiranagar ,Dinakaran ,
× RELATED ரயில்கள் மீது கல்லெறிந்தால் கடும்...