×

சென்னை ஓட்டேரி அருகே மனைவியை கொன்று சாமியார் ஆனவர் 2 ஆண்டுக்கு பின் கைது..!!

சென்னை: சென்னை ஓட்டேரி அருகே மனைவி வாணியை 2021ல் கொலை செய்து தலைமறைவானவர் 2 ஆண்டுக்கு பின் கைது செய்யப்பட்டார். மனைவி வாணியை கொன்றுவிட்டு தப்பியோடி சாமியாராக மாறிய கணவர் ரமேஷ் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

The post சென்னை ஓட்டேரி அருகே மனைவியை கொன்று சாமியார் ஆனவர் 2 ஆண்டுக்கு பின் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Otteri, Chennai ,Chennai ,Vani ,Chennai Otteri ,
× RELATED சென்னை ஓட்டேரியில் ரவுடிகள் மீது மர்ம...