×

தேர்தலில் நேரடியாக சந்திக்க தைரியம் இல்லாததால் ராகுலை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார் மோடி: கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை: தேர்தலில் நேரடியாக சந்திக்க தைரியம் இல்லாததால் பிரதமர் நரேந்திர மோடி, ராகுலை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அவதூறு வழக்கை பயன்படுத்தி ராகுலை சிறைக்கு அனுப்ப முயற்சிக்கிறார் மோடி என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆளுநர் அரசியல்ரீதியாக செயல்படுவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.

The post தேர்தலில் நேரடியாக சந்திக்க தைரியம் இல்லாததால் ராகுலை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார் மோடி: கே.எஸ்.அழகிரி சாடல் appeared first on Dinakaran.

Tags : Modi ,Raqulu ,K.K. ,S.S. Anekiri Sadal ,Chennai ,Narendra Modi ,Tamil Nadu ,Raqul ,K.K. S.S. Anakiri Sadal ,
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...