- நரேந்திர மோடி
- பிரதமர் நரேந்திர மோடி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கெ ஸ்டாலின்
- சென்னை
- பிரதமர் நரேந்திர மோடி
சென்னை: தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
The post தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.