×

தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். காரீப் குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலை உடனடியாக தொடங்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Prime Minister Narendra Modi ,Tamil Nadu ,G.K. Stalin ,Chennai ,PM Narendra Modi ,
× RELATED வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும்...