×

கோயில்கள் தொடர்பான பொதுநல வழக்குகளின் நேர்மைத்தன்மையை நிரூபிக்க நூதன நிபந்தனை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: கோயில்கள் தொடர்பான பொதுநல வழக்குகள் தொடர்ந்த ரங்கராஜன், அதனின் நேர்மைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், வழக்கிற்கு 50,000 வீதம் ரூ.3.50 லட்சம் டெபாசிட் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 7 வழக்குகளும் நியாயமானதுதான் என நிரூபணமானால் மட்டுமே தொகை திருப்பி வழங்கப்படும், இல்லையெனில் அபராதமாக எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

The post கோயில்கள் தொடர்பான பொதுநல வழக்குகளின் நேர்மைத்தன்மையை நிரூபிக்க நூதன நிபந்தனை விதித்த சென்னை உயர்நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,CHENNAI ,Rangarajan ,Dinakaran ,
× RELATED பொதுநல வழக்கு: ரங்கராஜன் நரசிம்மன்...