×

ஆகஸ்ட் 15-ல் கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி உறுதி..!!

சென்னை: ஆகஸ்ட் 15-ல் கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி உறுதியளித்துள்ளார். அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கப்படுவதற்கு முன் நிலம் தந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

The post ஆகஸ்ட் 15-ல் கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும்: அமைச்சர் முத்துசாமி உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Kilpavani canal ,Minister ,Muthuswamy ,CHENNAI ,Kilpawani Canal ,Athikadavu-Avinasi ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...