×

கோயில் பற்றிபொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு நிபந்தனை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோயில் விவகாரங்கள் தொடர்பாக பொதுநல வழக்குகளை தொடர்ந்தவர் ரூ.3.5 லட்சம் டெபாசிட் செலுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

The post கோயில் பற்றிபொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு நிபந்தனை: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Eicort ,Srirananga ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...