×

மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரம்: 2ஆம் கட்ட விசாரணை தொடக்கம்

விழுப்புரம்: மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரத்தில் 2ஆம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. சம்மன் அனுப்பப்பட்ட 5 பேர் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர்.

The post மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்ட விவகாரம்: 2ஆம் கட்ட விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Melpadi Draupadi Amman ,Villupuram ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் அருகே தற்கொலை...