×

தமிழ்நாடு அலுவல் சார் மொழிகள் ஆணைய தலைவராக சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார் நியமனம்..!!

சென்னை: தமிழ்நாடு அலுவல் சார் மொழிகள் ஆணைய தலைவராக சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் முகமது ஜெய்புதீன், சரோஜினி தேவி உள்ளிட்டோர் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாடு அலுவல் சார் மொழிகள் ஆணைய தலைவராக சட்டத்துறை செயலாளர் கோபி ரவிக்குமார் நியமனம்..!! appeared first on Dinakaran.

Tags : Gobi Raikumar ,Tamil Nadu Office Languages Commission ,Chennai ,Tamil Nadu Public Languages Commission ,Retiring ,Gobi Raivikumar ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...