×

தமிழ்நாட்டில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.!

சென்னை : தமிழகத்தில் இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்னர். அதன்படி, ஊரக வளர்ச்சித் துறை ஆணையராக பொன்னையா, நகராட்சி நிர்வாக இயக்குனராக சிவராசு ஆகியோரை நியமித்து தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

The post தமிழ்நாட்டில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.! appeared first on Dinakaran.

Tags : 2 UN ,Tamil Nadu PA ,Chennai ,Ponnaya ,Department of Rural Development ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...