×

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 220 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனுமதியில்லாமல் பேரணியில் ஈடுபட்டதாக 220 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏகனாதபுரத்தில் 200 பேர், நாகபட்டு கிராமத்தில் 20 பேர் என மொத்தம் 220 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.

The post பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 220 பேர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Bharandur Airport ,Chennai ,Paranthur Airport ,Dinakaran ,
× RELATED பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு...