×

மனித தவறுகளே விபத்துக்கு காரணம்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணை அறிக்கை வெளியீடு..!

புவனேஷ்வர்: ஜூன் 2ல் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாஹனாக பஜார் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. கோரமண்டலின் சில பெட்டிகள் அவ்வழியாக சென்ற பெங்களூரு-ஹவுரா ரயில் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 290க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.பல்வேறு நிலைகளில் சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவின் அலட்சியமே விபத்திற்கான பிரதான காரணம் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கபடுள்ளது.

The post மனித தவறுகளே விபத்துக்கு காரணம்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விசாரணை அறிக்கை வெளியீடு..! appeared first on Dinakaran.

Tags : Odisha ,Bhubaneswar ,Chennai ,Bazaar ,
× RELATED ஜனநாயகத்தின் மீது தொடர் தாக்குதல்...