×

திருவாரூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 13 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்

திருவாரூர்: திருவாரூர் அருகே புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 13 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கபட்ட 13 மாணவ, மாணவிகளும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

The post திருவாரூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 13 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் appeared first on Dinakaran.

Tags : Government High School ,Thiruvarur ,Tiruvarur ,Puliwalam Government High School ,
× RELATED திருவாரூர் அருகே காரும், பைக்கும்...