×

தமிழ்நாட்டில் வரும் ஆண்டுகளில் ரூ.54,000 கோடிக்கு பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய ஐ.ஓ.சி. திட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் வரும் ஆண்டுகளில் ரூ.54,000 கோடிக்கு பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய ஐ.ஓ.சி. திட்டமிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என சென்னை தேனாம்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அசோகன் பேட்டியளித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் வரும் ஆண்டுகளில் ரூ.54,000 கோடிக்கு பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய ஐ.ஓ.சி. திட்டம் appeared first on Dinakaran.

Tags : IOC ,Tamil Nadu ,CHENNAI ,Dinakaran ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...