×

கடலூரில் வரலாறு காணாத அளவிற்கு ஒரு கிலோ இஞ்சி ரூ.300-க்கு விற்பனை

கடலூர்: கடலூரில் வரலாறு காணாத அளவிற்கு ஒரு கிலோ இஞ்சி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல ஊர்களில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் காய்கறிகளை வாங்க மக்கள் வருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கும் சாம்பார் வெங்காயம் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இஞ்சி ரூ.190-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.300-க்கு விற்கப்படுவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

The post கடலூரில் வரலாறு காணாத அளவிற்கு ஒரு கிலோ இஞ்சி ரூ.300-க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...