×

வேலூரில் ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை

வேலூர்: வேலூரில் ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை தோதனையிட்டு வருகிறது. அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.6,000 கோடி மோசடி செய்த ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவனம் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.

The post வேலூரில் ஐ.எஃப்.எஸ். நிதி நிறுவன இயக்குநர்களின் உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : IFS ,Vellore Enforcement Directorate ,Vellore ,Vellore Enforcement ,Dinakaran ,
× RELATED யுபிஎஸ்சி தேர்வுகளில் பின்தங்கும் தமிழக மாணவர்கள்