×

சத்தியமங்கலம் அருகே மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன: தலைமலை, தாளவாடிக்கு பேருந்துகள் இயக்கம் நிறுத்தம்

ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் சிக்கலி செல்லும் வழியில் தரைப்பாலம் அருகே மூங்கில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால் தலைமலை தாளவாடி சத்திய மங்களம் செல்லவேண்டிய பேருந்துகள் இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டது.

பள்ளிக்கு செல்ல வேண்டிய குழந்தைகளும் போக்குவரத்துக்கு பாதிப்பால் செல்லமுடியாமல் நீயிந்த நேரம் காத்திருந்தனர். அதன் பிறகு நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை அப்புறப்படுத்தினர்.

The post சத்தியமங்கலம் அருகே மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன: தலைமலை, தாளவாடிக்கு பேருந்துகள் இயக்கம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,Thalaimalai ,Thalavadi ,Erode ,Dinakaran ,
× RELATED பெரும்பள்ளம் அணை பகுதியில் பகல் நேரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானை