×

மாஹேவில் தொடர் மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது

புதுச்சேரி: புதுச்சேரி ஆட்சிப் பகுதியான மாஹேவில் தொடர் மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. மாஹே, பந்தக்கால், பள்ளூர் ஆகிய பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

The post மாஹேவில் தொடர் மழையால் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது appeared first on Dinakaran.

Tags : Mahe ,Puducherry ,Mahe district ,Bandhakal ,Pallur ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு