×

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருக்கலைப்பு மாத்திரை விற்ற விவகாரத்தில் மருந்தக உரிமையாளர் மீது வழக்கு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருக்கலைப்பு மாத்திரை விற்ற விவகாரத்தில் மருந்தக உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். 2 கிளினிக்குகளுக்கு சீல் வைத்த நிலையில் மருந்தக உரிமையாளர் கார்த்திகா என்பவர் மீது போலீஸ் வழக்குபதிவு செய்துள்ளனர். 2 நாட்களுக்கு முன்பு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரை விற்பனை செய்தது அம்பலமானது.

The post திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கருக்கலைப்பு மாத்திரை விற்ற விவகாரத்தில் மருந்தக உரிமையாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Tiruppur district ,Pallada ,Tiruppur ,Dinakaran ,
× RELATED காங்கயம் பகுதியில் கூட்டு குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணி ஆய்வு