×

சென்னை ஐஐடியின் வளாகம் தான்சானியா நாட்டின் ஸான்ஸிபாரில் அமைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது

டெல்லி: சென்னை ஐஐடியின் வளாகம் தான்சானியா நாட்டின் ஸான்ஸிபாரில் அமைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. சான்சிபார்-தான்சானியாவில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்ஓயு) கல்வி அமைச்சகம் (எம்ஓஇ), இந்திய அரசு, ஐஐடி மெட்ராஸ் மற்றும் கல்வி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சகம் (எம்ஓஇவிடி) சான்சிபார்-தான்சானியா இடையே கையெழுத்தானது. சென்னை ஐஐடியின் வளாகம் தான்சானியா நாட்டில் அமையும் என்று இயக்குநர் காமகோடி கூறியிருந்தார்

The post சென்னை ஐஐடியின் வளாகம் தான்சானியா நாட்டின் ஸான்ஸிபாரில் அமைவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது appeared first on Dinakaran.

Tags : Chennai IIT ,Zanzibar, Tanzania ,Delhi ,Chennai IID ,IIT Medras Campus ,Zanzansibar-Tanzania ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...