- முதலமைச்சர் எம்சி
- மாவட்ட ஆட்சியாளர்கள்
- கெ ஸ்டாலின்
- சென்னை
- முதல்வர் எம்.சி.எம்
- மகளிர் உரிமைகள் தொடர்பான மாவட்ட ஆட்சியாளர்கள்
- தலைமை செயலகம்
- முதல் அமைச்சர்
- கி.மு.
சென்னை: மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நாளை மாலை 3 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
The post மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை appeared first on Dinakaran.