×

கோவையில் தனியார் கல்லூரி சுற்றுசுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது

கோவை: கோவை சுகுணாபுரத்தில் தனியார் கல்லூரி சுற்றுசுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யபட்டனர். கவனக்குறைவாக செயல்பட்ட பொறியாளர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் அருணாச்சலம் ஆகியோர் கைது செய்யபட்டுள்ளனர்.

The post கோவையில் தனியார் கல்லூரி சுற்றுசுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,private college ,collapse ,Sukunapuram ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...