×

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு: அண்ணாமலை பேட்டி

சென்னை: ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆளுநர் செய்தியாளரை சந்திப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, “ஆளுநர் அரசை விமர்சிப்பது மரபு அல்ல; எங்களுக்கு அதில் ஆதாயம் இருந்தாலும் விமர்சிப்பது சரியல்ல. ஆளுநர் பத்திரிகையாளரை சந்தித்து பேசுவது தவறு. ஆளுநர் தனது கடமையை மட்டுமே செய்ய வேண்டும் என்று கூறினார்.

The post ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு: அண்ணாமலை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Anamalai ,chennai ,bajka ,Governor ,Telangana ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...