×

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் நீர் இருப்பு 14.06 டிஎம்சியாக உள்ளது.

The post நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் ஈரோடு பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Erod Bavanisagar Dam ,Nilgiri district ,Nilagiri ,Erode Bhavanisagar Dam ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை