×

சென்னை மாட்டான் குப்பம் பகுதியில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எலி சாப்பிட்டதால் குற்றவாளிகள் 2 பேர் விடுவிப்பு!

சென்னை: சென்னை மாட்டான் குப்பம் பகுதியில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எலி சாப்பிட்டதால் குற்றவாளிகள் 2 பேர் விடுவித்துள்ளனர். 2020-ல் பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில், 11 கிலோவை எலி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. குற்றப்பத்திரிக்கையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாததால் இருவரையும் நீதிமன்றம் விடுவித்தது.

The post சென்னை மாட்டான் குப்பம் பகுதியில் கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எலி சாப்பிட்டதால் குற்றவாளிகள் 2 பேர் விடுவிப்பு! appeared first on Dinakaran.

Tags : chennai ,kubbam ,Chennai Nadan Kubbam ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!