×

கல்குவாரி உரிமையாளர்கள் 8 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ்

சென்னை: கல்குவாரி உரிமையாளர்கள் 8 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் கடந்த 26ம் தேதி முதல் நடத்தி வந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

The post கல்குவாரி உரிமையாளர்கள் 8 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Kalkuwari ,Chennai ,Kalkuari ,Crusher ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...