×

டினா அம்பானி அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜர்

டெல்லி: தொழிலதிபர் அனில் அம்பானியின் மனைவி டினா அம்பானி அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜரானார். அந்நிய செலாவணி முறைகேடு வழக்கில் அனில் அம்பானி நேற்று ஆஜரான நிலையில் அவரது மனைவி இன்று ஆஜரானார்.

The post டினா அம்பானி அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Tina Ampani ,Delhi ,Anil Ampani ,Tina ,Ampani Enforcement Department ,Azar ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...