- மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை
- செங்கல்பட்டு
- செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை
- மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலை
- மவுரித்தேனியா தேசிய நெடுஞ்சாலை
- தின மலர்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸ் கைது செய்தது. கைது செய்த 4 பேரை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேதுபதி, அபிஷேக், லோகேஸ்வரன், சரத் ஆகியோரை போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தது
The post மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் கத்தியை காட்டி மிரட்டி தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது appeared first on Dinakaran.