×

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தக்கல்

பாட்னா: பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தக்கல் செய்துள்ளது. ரயில்வே வேலைக்கு லஞ்சமாக நிலம் பெற்றதாக தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

The post பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தக்கல் appeared first on Dinakaran.

Tags : Bihar ,Deputy Chief Minister ,Dejaswi Yadav ,CPI ,CBI ,Dejasvi Yadav ,
× RELATED மேகாலயா துணை முதல்வர் வீட்டின் மீது குண்டு வீச்சு