×

போலி வரி சான்றிதழ் தயாரித்த 2 பேர் கைது: சென்னையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிரடி

சென்னை: போலி வரி சான்றிதழ் தயாரித்த 2 பேரை சென்னையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் கைது செய்தனர். 59 நிறுவனங்களுக்கு போலி வரி சான்றிதழ் தயாரிக்கபட்டது விசாரணையில் தெரியவந்தது. வெளிநாட்டு சிம் கார்டுகள், செல்போன்களை பயன்படுத்தி நிறுவனங்களிடம் மோசடி செய்யபட்டுள்ளது.

The post போலி வரி சான்றிதழ் தயாரித்த 2 பேர் கைது: சென்னையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...