×

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை..!!

மும்பை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகின்றனர். மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

The post அந்நிய செலாவணி மோசடி வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத்துறை விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Anil Ampani ,Mumbai ,Department of Enforcement ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...