சென்னை: மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சிகளை தமிழ்நாடு அரசு முறியடிக்கும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது வலுவான வாதங்கள் முன்வைக்கப்படும்எனவும் அவர் கூறினார். நடப்பாண்டு விவசாயத்திற்கு தடையின்றி நீர் வழங்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.
The post மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சி முறியடிக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.