- எலாம்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை
- சென்னை
- ராஜன்
- எலம்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை
- எலஹம்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை
சென்னை : சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுநர் ராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மருத்துவமனைக்கு பணிக்கு வந்த ராஜன் மருந்து வழங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
The post எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் மருந்தாளுநர் தூக்கிட்டு தற்கொலை..!! appeared first on Dinakaran.