சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. நீதிபதி சத்தியநாராயணன் ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
The post வேங்கைவயல் விவகாரம்: 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் ஆணை appeared first on Dinakaran.