- இகோர்ட் கிளை
- தமிழ்நாடு அரசு
- ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்டம்
- தோண்டி ஆரம்ப சுகாதார நிலையம்
- தொடக்க சுகாதார நிலையம்
- தமிழ்நாடு அரசு
- ஐகார்ட் கிளை
- தின மலர்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி வழக்கு தொடரப்பட்டது. மனிதநேய மக்கள் கட்சி வழக்கறிஞர் அணி செயலாளர் கலந்தர் ஆஷிக் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிடப்பட்டுள்ளது.
The post ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தக் கோரி வழக்கு: தமிழ்நாடு அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.